ஹீலியம் பலுானை பறக்கவிட்டு ஓட்டளிக்க விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் வரும், 23-ல் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார், ஹீலியம் பலுானை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குவியும் தேர்தல் விதிமீறல் :வழக்குகள் கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் அலட்சியம்
-
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.81.04 லட்சம் வர்த்தகம்
-
மயிலம் தொகுதி அ.தி.மு.க., சண்முகம் மனு தாக்கல்
-
தேர்தலையொட்டி மதுபான பார்களை மூட உத்தரவு
-
சங்கராபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராகேஷ் மனு
-
குவாரி குட்டை நீரில் மூழ்கி பெண் பலி
Advertisement
Advertisement