காங்கேயம் தொகுதியில் 32 வேட்பு மனு தாக்கல்
காங்கேயம் காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடந்தது. நேற்று முன்தினம் வரை, 26 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று, பிரதான அரசியல் கட்சி
களான தி.மு.க.,- அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க., மற்றும் சுயேட்சை வேட்பாளர் என, ஆறு பேர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து மொத்த வேட்பு மனுக்களின்
எண்ணிக்கை, 32 ஆக உயர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
Advertisement
Advertisement