போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி

கொடைக்கானல் : ஆந்திராவை சேர்ந்தவர் ஷர்மா 35. அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்தார். விடுதியில் மின்சாரம் சம்பந்தமாக பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார் .

கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement