சிறுமிக்கு தொந்தரவு: போக்சோவில் கைது
பெரியகுளம்:பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 63, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மரிய ஜெனிபர் குழந்தை புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
முத்துமணி, பாலகிருஷ்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தார்.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை
Advertisement
Advertisement