மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
அவிநாசி:அவிநாசி அருகே பெரியகருணைபாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவடைகிறது.
கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் பூவோடு எடுத்தல், அபிஷேகம், கம்பம் ஆடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு, பொங்கல் வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விழா, அலங்கார பூஜையுடன் விழா முடிகிறது.
---
சிறப்பு அலங்காரத்தில் மகாசக்தி மாரியம்மன்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement