தமிழ்க்கூடல்
மதுரை: உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் செந்துாரான் 'புறநானுாற்றில் தன்னுணர்ச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் பேசினார்.
'தமிழனின் ஈகை, மானம், கொடை, வறுமை, வீரம் பற்றி புறநானுாறு பாடல்கள் எட்டுத்தொகையில் தனித்த இடத்தைப் பிடிக்கின்றன' என குறிப்பிட்டார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஏற்பாடு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement