மின் கசிவால் வீட்டு ஏ.சி.,யில் தீ விபத்து
ஈரோடு: ஈரோடு, மோசிகீரனார் வீதியை சேர்ந்தவர் அங்கூர் அகர்வால். இவரது வீட்டு ஏ.சி.,யில் மின் கசிவு காரணமாக நேற்று முன்-தினம் இரவு 9:55 மணிக்கு தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் ஏ.சி., மர அலமாரி, வீட்டு உபயோக பொருட்கள், துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீக்கிரையாகின. சேத மதிப்பு ரூ.1 லட்சமாக கணக்-கிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
-
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சு
Advertisement
Advertisement