மத்திய அரசை விமர்சிக்கும் அருகதை கனிமொழிக்கு இல்லை: அண்ணாமலை
ஊட்டி: ஈரான் போரில் பாஜ அரசு எப்படி மக்களை காத்திருக்கிறது என்று பேசும் அருகதை இல்லாத தலைவர் கனிமொழி என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்
ஊட்டி பாஜ வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து அண்ணாமலை பேசியதாவது: கடந்த இரண்டு முறை ஊட்டி எம்எல்ஏ இருந்தவர் ஒன்றும் செய்யவில்லை. இது காங்கிரசுக்கும் தெரியும். இதனால் வேட்பாளரை காங்கிரஸ் மாற்றிவிட்டது. ஊட்டி போன்ற நகர், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
ஈரான் போர் சூழ்நிலையில், யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்கக்கூடாது என சமாளித்து கொண்டு இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் , அவர்களின் வெளியுறவு கொள்கை காரணமாக நம்மை திருவோடு தட்டை ஏந்தி சாலையில் அமர வைத்து இருப்பார்கள்.
நாம் டில்லியில் எப்படி ஆட்சி நடத்தி வருகிறோம். ஈரான் போரில் நாம் எப்படி மக்களை காத்திருக்கிறோம் என்று பேச அருகதை இல்லாத தலைவர் கனிமொழி. காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் இருந்து 2014 இறங்கும்போத 14.5 கோடி குடும்பங்களிடம் மட்டும் காஸ் சிலிண்டர் இருந்தது. இன்று 33 கோடி குடும்பமாக உயர்த்தி உள்ளோம்.
99 சதவீதத்துக்கு மேல் காஸ் சிலிண்டர் கொண்டு வந்து இருக்கிறோம். எந்த தட்டுப்பாடும் இல்லாமல் சமாளித்து வருகிறோம். காஸ் நம்மால் செய்ய முடியாது. நமது ஊரில் இல்லை. குழியை தோண்டி காஸ் எடுக்க முடியாது. நம்மூரில் இல்லாத பொருளை வெளியில் இருந்து வாங்குகிறோம். நம்மூரில் இருக்கும்போது கட்டுப்படுத்த முடியும். வெளியில் இருந்து வாங்கியும் , அதை கட்டுப்படுத்தி யாருக்கும் எந்த பிரச்னை இல்லாமல் முடிந்த வரை சமாளித்து இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இதனை பாராட்ட மனமில்லாத திமுகவினர் தயவு செய்து பொய் சொல்லாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஈரான் இஸ்ரேல் சண்டையினால் LPG காஸ் தட்டுப்பாடு உலகம் உழுவதும் வந்துள்ளது .
இந்திய அக்காளும் அனுபவித்துதான் ஆகவேண்டும். .
கனிமொழி இந்த பிரச்சினையை பாபார்லிமென்டில் அல்லவே எழுப்பவேண்டும் . இவருக்குத்தான் தமிழ் தவிர மற்றைய ஒலிகள் விரோதிகள். எனவேதான் தமிழ்நாட்டு மக்களிடம் தமிழில் பேசியுள்ளார். இவரை தேர்வுசெய்த தூத்துகுடி மக்கள் ............. என்ன சொல்ல ??????????????????????????????????????
டாஸ்மாக் மூடுவேன் என்ட்ரி சொல்லும் நபருக்குத்தான் உ ரிமை உண்டு . அப்படி சொல்ல தைரியம் இல்லஸ்த்தா பி ஜே பி வுக்கும் அண்ணாமலைக்கு உரிமை இல்லை
மகாதேவா..உனக்கு இருநூறு வாங்க முழு தகுதி உள்ளது
இப்படி எல்லாம் கலாய்க்கக் கூடாது
கருணாநிதியின் வாரிசு என்கிற ஒரு அருகதையை விட்டு கனிமொழிக்கு எந்தவித ஒரு அருகதையும் இல்லை.
அடியென்றால் உங்களுக்கும் அதுபோல் உங்களுக்கும் உரிமை கிடையாது.
திமுக என்றாலே பொய் தானே.... பொய் சொல்லாமல் திமுக ஆட்களால் எப்படி இருக்கக் முடியும் ?
திமுகவை விமர்சிக்க உமக்கும் தகுதியில்லை இது எப்படி இருக்கு
நல்லா இல்லை
200 ரூபாய் வாங்கியிருக்க இன்னமும் 199 ரூபாய் பாக்கி இருக்கு
ஒருத்தருக்கும் நாட்டில் அரசமைக்க அருகதை இல்லை.
அண்ணாமலையின் கருத்துக்கள் பெரும்பாலும் யாரையும் புண் புடுத்தும் அல்லாஹ்விற்கு இருக்காது. ஆழ்ந்த சிந்தனையுடன் தான் கருத்துக்கலிய்ய முன் வைக்கிறராகிறார். காரணமில்லாமல் 200 ஊபீஸ் கல் எதிர்த்து பதிவிடணும்னு தெரிவிக்கிறார்கள் அதைய நாம் புறம் தள்ளுவோமாக.
எதற்குத்தான் அருகதை இருக்கிறது ???? ஊழல் மன்னனின் வாரிசு என்கிற அறுகதையைத் தவிர .....மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை