சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
உடுமலை: கோடை வெயில் தாக்கம் முன்னதாகவே துவங்கி, சதமடித்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை சீசனுக்குப்பிறகு, கோடை கால மழை பெய்யவில்லை. கோடை வெயிலும் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருகிறது.
கடந்த இரு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பகலில், உடுமலை பகுதியில், 100 டிகிரி பாரன்ஹிட் வரை வெப்பம் உணரப்படுகிறது.
வறண்ட காற்றும் வீசுவதால், பகலில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதிக வெயிலால், விவசாய சாகுபடி பணிகளிலும், பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
Advertisement
Advertisement