அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வ.உ.சி., வீதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, உடுமலை தாலுகா மற்றும் கேரளா மறையூர் பகுதியிலிருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
மேலும், விபத்துகளில் பாதிக்கப்பட்டோர், அடிதடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு தான் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு பொதுமக்கள், நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைத்தால், இது தொடர்பாக தகவல்கள் சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, இங்கு இதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!
Advertisement
Advertisement