கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை: மலை காய்கறி தோட்டம் சேதம்
குன்னுார்: குன்னுார் தேனலை, சோகத்தொரை கிராமங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை காய்கறி தோட்டங்களை சேதம் செய்து வருகிறது.
குன்னுார் மேட்டுப்பாளையம் ரன்னிமேடு பகுதியில் கடந்த, 2 வாரங்களாக 11 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை கிளண்டேல், உலிக்கல் பகுதிகளில் உலா வந்ததுடன் மீண்டும் ரன்னிமேடு பகுதியில் முகாமிட்டுள்ளது. இதே போல், கடந்த, 2 நாட்களாக தேனலை, சோகத்தொரை கிராமத்திற்குள் புகுந்த கொம்பன் ஒற்றை யானை காய்கறி தோட்டத்தில் புகுந்து விளை பொருட்களை சேதம் செய்தது. தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்ல முடியாமல் உள்ளனர்.வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி வேதனை
-
எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
Advertisement
Advertisement