சிறுமிக்கு தொல்லை; 3 பேருக்கு 20 'ஆண்டு'
சேலம்:சேலம் மாவட்டம், ஆணையம்பட்டியை சேர்ந்தவர்கள் அங்கமுத்து, 30, ராஜா, 50, முகுந்தன், 24. கூலித்தொழிலாளிகளான இவர்கள், 2018 டிச., 23ல், அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஆத்துார் மகளிர் போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீனாட்சி விசாரித்து, அங்கமுத்து, ராஜா, முகுந்தன் ஆகியோருக்கு, தலா, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா, 1 லட்சம் ரூபாய், முகுந்தனுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜஸ்தான் அணி அசத்தல் ஆட்டம் * பெங்களூரு அணி திணறல்
-
அ. தி.மு.க., வேட்பாளர் பள்ளி வாசலில் ஓட்டு சேகரிப்பு
-
மற்றவர்களுக்கு தொகுதி குறித்து ஏதும் தெரியாது: அமைச்சர் கணேசன் பேச்சு
-
கடலுார் காங்., வேட்பாளர் வீதி வீதியாக பிரசாரம்
-
தி.மு.க., மீனவர்களுக்கு துரோகம் இழைத்தது; அ.தி.மு.க., காளியம்மாள் குற்றச்சாட்டு
-
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்; பா.ம.க., வேட்பாளர் உத்தரவாதம்
Advertisement
Advertisement