அதிகாரிகளை தி.மு.க., கட்டுப்படுத்தாது
ப.பிச்சமுத்து, 67
நாமக்கல்
தி .மு.க., ஆட்சிக்கு வந்துட்டா அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது. கட்சிக்காரர்கள் அராஜகம் அதிகமாகி விடும். ரவுடிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவாங்க. அதே தான் இந்த முறையும் நடந்துருக்கு. இப்ப, பெண் குழந்தைங்க கூட தனியா நடந்து செல்ல முடியாத சூழல். லஞ்சம் நேரடியாக கேட்டு வாங்கும் அளவிற்கு, 'ஊழல்' வளந்துருக்கு. கட்டுப்பாடு என்பது அ.தி.மு.க., ஆட்சியில் தான் இருக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'வீரமரணம்' ராணுவ வீரருக்கு 33ம் ஆண்டு நினைவஞ்சலி
-
தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு
-
துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!
-
சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
-
2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
-
பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement