காட்டுமன்னார்கோவிலில் ரூ. 1 லட்சம் பறிமுதல்
காட்டுமன்னார்கோவில்: ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி பறக்கும் படை அலுவலர் வேளாண்மைத் துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், சிதம்பரம் - திருச்சி பைபாஸ் சாலை குப்பங்குழி மேம்பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது திருச்சி நோக்கி சென்ற காரை மறித்து சோதனை செய்தபோது, காரில் கொளக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்த ஜக்கிரியா மகன் இக்பால், உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, தாலுக்கா அலுவலக தேர்தல் நடத்தும் அலுவலர் ராணியிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!
Advertisement
Advertisement