விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி யில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.

மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் கோலப் போட்டிகள் நடந்தன. வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

Advertisement