விழிப்புணர்வு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி யில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கேசவதாசன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன.
மாவட்டத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் கோலப் போட்டிகள் நடந்தன. வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
Advertisement
Advertisement