பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது
அமைந்தகரை: தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிபேட்டையைச் சேர்ந்த 29 வயது பெண், அரும்பாக்கம் மகளிர் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
கடந்த 8ம் தேதி, அப்பகுதி உடற்பயிற்சி கூடத்திற்கு பெண் தோழியுடன், என்.எஸ்.கே., நகர் சிக்னல் அருகில் நடந்து சென்றார். அப்போது, அதே உடற்பயற்சி கூடத்திற்கு வரும் நபரும், அவரது நண்பரும், அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தனர்.
அவர்கள் கிளம்பும்போது, நண்பர் திடீரென பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரும்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரன், 41, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
-
இடுக்கியில் வீடுகளில் பிரசவம் அதிகரிப்பு
-
ரூ.10 கோடி நகைகள் சோதனையில் சிக்கின
Advertisement
Advertisement