முளைப்பாரி ஊர்வலம்
கமுதி: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன செலுத்தினர்.
நிறைவு விழாவாக முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரியை கிராம மக்கள் முக்கிய விதிகளில் துாக்கி ஊர்வலமாக சென்று குண்டாற்றில் கரைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
Advertisement
Advertisement