மது விற்ற பெண்கள் கைது
திருக்கழுக்குன்றம்: மது விற்ற பெண்களை, போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த, பாண்டூர் பகுதிகளில், கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்கப்படுவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை, அப்பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
பாண்டூரில், சேகர் மனைவி சின்னபொண்ணு, 54, என்பவர், 30, கிளாப்பாக்கத்தில், முருகன் மனைவி அமிர்தம், 46, என்பவர் 16, என, 46 குவார்ட்டர் பாட்டில்களை, விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
அவர்களை, போலீசார் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement