வலிப்பால் குழந்தை பலி
தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல், வரகூரை சேர்ந்தவர் திருமலைவாசுதேவன், 30. இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு, 2 ஆண் குழந்தைகள். சிறுவாச்சூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, ஒரு வயது ஆண் குழந்தையுடன் லலிதா சென்றார்.
நேற்று அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Advertisement
Advertisement