ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஏப்.14 ல் இயங்காது
புதுச்சேரி: அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், 'மத்திய அரசு விடுமுறை தினமான நாளை (14ம் தேதி) அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எனினும் அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி
-
மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
Advertisement
Advertisement