தந்தை மாயம் மகன் புகார்
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
லாஸ்பேட்டை சாந்தி நகர், பாண்டியன் தெருவை சேர்ந்த கந்தசாமி, 65. இவர் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மகன் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் நெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி
-
மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
Advertisement
Advertisement