லெபனானில் 3 கிராமங்களை அழித்த இஸ்ரேல் படைகள்
பெய்ரூட்: லெபனானில், மூன்று கிராமங்களை இஸ்ரேல் ராணுவம் வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.
ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் ஹெஸ்பொல்லா அமைப்பினரின் பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை தகர்ப்பதாக கூறி, வீடுகள் மீது இஸ்ரேல் வெடிகுண்டுகளை வீசுவதாக லெபனான் குற்றச்சாட்டி வருகிறது.
இந்நிலையில், லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, நகுரா மற்றும் தீர் செர்யான் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகள் ஒட்டுமொத்தமாக வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தெற்கு லெபனானின் லிட்டானி ஆறு வரையிலான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட, 10 லட்சம் பேர், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போரில், லெபனானில் மட்டும் இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
One day isreal will be taught a lesson
தீவிரவாதம் செய்யும் எவனையும் விடக்கூடாது.
தீவிரவாதத்தை விட்டுவிட்டு சுமுகமான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுங்களேன். உங்களது தீவிரவாதத்தால் அப்பாவி ஜனங்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். எவ்வளவு பொருட்கள் நஷ்டம் உயிர்கள் இழப்பு. உலகெங்கும் உங்களால் தான் நிம்மதியே இல்லாமல் போகிறது. ஒவ்வொருவரும் மத தீவிரவாதத்தை விட்டு விட்டு வாழ்வின் அடிப்படை தேவைகளுக்காக உழைத்து முன்னேறுங்களேன் என்றுதான் உலகமே எதிர்பார்க்கின்றது.மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு