சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
காரைக்கால்: காரைக்காலில் பைக்கில் சென்ற வாலிபர் இரயில்வே சுரங்கப்பாதை சுவற்றின் மீது மோதி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
காரைக்கால் அம்பகரத்துார் மேலநல்லெழுந்துார் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ராயப்பன் மகன் ராஜா, 40; கூலி தொழிலாளி. இவருக்கு புனிதமேரி என்ற மனைவியும் இருப்பிள்ளைகள் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் அ ப்பகுதியில் உள்ள இரயில்வே சப்வே வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த போது பைக் நிலைத்தடுமாறி சப்வே சுவற்றில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருந்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் அதிகாரி மீது புகார்
-
கட்டுமான தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு தி.மு.க.,வுக்கு ஆதரவு
-
'தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்தால் காலை உணவு திட்டம் தொடரும்'
-
பெண்களின் பொருளாதாரம் உயரும் :பிரசாரத்தில் தளபதி முருகேசன் உறுதி
-
1,000 கோரிக்கைகள் சொன்னாலும் நிறைவேற்றுவேன்! காட்டூர் மக்களிடம் செந்தில்பாலாஜி திட்டவட்டம்
-
போதைப்பொருள் இல்லாத நகராக்குவோம் :தெற்கு தொகுதி அம்மன் அர்ஜூனன் வாக்குறுதி
Advertisement
Advertisement