தகவல் சுரங்கம்
பாலைவனமாக மாறிய ஏரி
கஜகஸ்தான் வடக்கே, உஸ்பெகிஸ்தான் தெற்கே அமைந்துள்ளது ஏரல் கடல். இது அளவில் சிறியதாக இருப்பதால் ஏரி என அழைக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய உப்புநீர் ஏரியாக திகழ்ந்தது. பரப்பளவு 68 ஆயிரம் சதுர கி.மீ. ஆனால் 1960களில் இந்த ஏரிக்கு செல்லும் முக்கிய நீராதாரமான ஆறுகளை சோவியத் யூனியன் தன் பாசன வசதிக்கு திருப்பியது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து 2007ல் பரப்பளவு வெறும் 10 சதவீதமாக குறைந்தது. நான்கு ஏரியாகவும் பிரிந்தது. பின் இதில் சில வறண்டு பாலைவனமானது. வடக்கு ஏரல் ஏரியை மட்டும் கஜகஸ்தான் பாதுகாத்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவிநாசி பிளேக் மாரியம்மன் பூச்சாட்டு விழா
-
' நான் உங்க ஊர் பொண்ணுங்க...' தி.மு.க. வேட்பாளர் 'சென்டிமென்ட்'
-
வீடுகளில் கருப்பு கொடி தி.மு.க.வினர் போராட்டம்
-
பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
-
திருப்பூர் இனிதாக...
-
தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி
Advertisement
Advertisement