ஐயப்பன் கோவிலில் 10,000 பேருக்கு 1 ரூபாய் நாணயம்
சேலம் சேலம்-பெங்களூரு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள, ஐயப்பா ஆஸ்ரமத்தில் இன்று விஷூ கனி தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை, 4:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு சுவாமிக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டு, 1 ரூபாய் நாணயங்களால்
ஐயப்பனுக்கு பூஜை செய்யப்படுகிறது.
விஷூ கனி தரிசனத்தை காண வரும் பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்பன் பிரசாதமாக லட்டு மற்றும் பூஜை செய்யப்பட்ட 1 ரூபாய் நாணயம், 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழ பூஜை தீபாராதனை நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வருகை புரிந்து, விஷூ தினத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து அருளை பெற, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்
பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
Advertisement
Advertisement