இணக்கம் இருந்தால் நிதி கிடைக்கும்
@quote@ மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே, மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிட முடியும்.
எனினும், மத்திய அரசு தமிழகத்துக்கு ஏராளமான நிதியை கொடுத்தது. ஆனால், அந்த நிதியெல்லாம் என்ன ஆனது என தெரியவில்லை.
ஏராளமான நிதியைப் பெற்ற பின்னாலும், தொடர்ந்து கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அ.தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமைந்தாக வேண்டும்.
- ரவி பச்சமுத்து, தலைவர், ஐ.ஜே.கே.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
Advertisement
Advertisement