அமித் ஷா வரும் 19ல் சென்னையில் பிரசாரம்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 19ம் தேதி சென்னை மயிலாப்பூர், ஆவடி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பா.ஜ., தேசியத் தலைவர் நிதின் நபின், கடந்த இரு தினங்களாக தமிழகத் தில் பா.ஜ., வேட் பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் நாளையும், வரும் 18ம் தேதி கோவையிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவும், தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார்.
வரும் 19ம் தேதி சென்னை வரும் அமித் ஷா, ஆவடி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராஜசிம்ஹா மஹிந்திரா அஸ்வின்குமாரையும், மயிலாப்பூரில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசையையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
Advertisement
Advertisement