அம்பேத்கர் பிறந்தநாள் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்மபுரியில் இன்று பிரசாரம்; நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் 3 இடங்களில் இன்று விஜய் பிரசாரம்; போலீசார் அனுமதி
-
அம்பேத்கர் பிறந்தநாள் விழா
-
புத்தாண்டு விடுமுறையால் பழநியில் குவிந்த பக்தர்கள்
-
போக்குவரத்து நெரிசல்
-
ஓட்டளிக்க ஊதியத்துடன் விடுமுறை தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்
Advertisement
Advertisement