போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்லில் ரோட்டோரங்களில் கடைகள்,டூவீலர் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக சாதாரண நாட்களில் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. குறுகிய ரோடு ,முக்கிய சாலைகளில் இந்நிலை நீடிப்பது தொடரும் நிலையில் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர் .
இருந்தும் இதன் மீது போலீஸ், மாநகராட்சி ,வருவாய் துறையினர் ஒங்கிணைந்து நடவடிக்கை எடுத்தாலே இதனை முறைப்படுத்தலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஸ்ட் கீழடி அருங்காட்சியகம் விடுமுறை
-
இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்த வேட்பாளர்கள் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்தது * ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
-
விழிப்புணர்வு ஊர்வலம்
-
பொய்யான குற்றச்சாட்டு கூறி நாடகம்; செல்வப்பெருந்தகை மீது வருமான வரித்துறை போலீசில் புகார்
-
அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
-
தி.மு.க.,வின் ஆட்டம் 'குளோஸ்': அ.தி.மு.க., தாமோதரன் பேச்சு
Advertisement
Advertisement