விழிப்புணர்வு ஊர்வலம்
தேனி:சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பெரியகுளம் ரோடு ரயில்வே கேட் வரை நடந்தது.
ஊர்வலத்தை டி.ஆர்.ஓ., ராஜகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமட்சி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement