அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கோவை: அம்பேத்கர் 136வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் வெங்கிட்டாபுரம், ஆவாரம்பாளையம் கரட்டுமேடு, தொண்டாமுத்துார், கரையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநகராட்சி 43-வது வார்டு வெங்கிட்டாபுரம் பகுதியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், மாவட்டச் செயலாளர் அசரப் அலி தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் புருஷோத்தமன் பேசுகையில், ''அம்பேத்கர், இந்த தேசம் சிதைந்து விடாமல் இருப்பதற்கு, நிலையான அரசியல் சட்டம் கொடுத்துள்ளார். அவரையும் அவரது சிந்தனைகளையும் மக்கள் மறந்துவிடக்கூடாது,'' என்றார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
-
திருப்பூர் இனிதாக...
-
தேர்தல் குப்பை விவகாரத்தில் கண்காணிப்பு குழு: பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி
-
தேர்தலை முன்னிட்டு 3 நாள் மதுக்கடை மூடல்
-
ஹொசைரி நுால் விலை மேலும் உயர்வு: பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
-
காங்கயத்தில் உதயநிதி பிரசாரம்
Advertisement
Advertisement