அள்ளிச்சென்ற அன்னிய முதலீட்டாளர்கள் கையை சுட்டுக்கொண்ட சாமானியர்கள் 91 சதவீதம் பேர் நஷ்டமடைந்ததாக செபியின் ஆய்வில் தகவல்

அண்மையில், செபி கிட்டத்தட்ட 96 லட்சம் முன்பேர வர்த்தகர்களை ஆய்வு செய்து, சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆய்வில் 91 சதவீதம் பேர் கடந்த 2024-25ம் நிதியாண்டில் நஷ்டமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரே ஆண்டில் அவர்கள் இழந்த மொத்த பணத்தின் மதிப்பு 1.05 லட்சம் கோடி ரூபாய்.
Latest Tamil News


@1br @block_B@ லாபகரமான வர்த்தகர்கள் செய்வது என்ன?



* வர்த்தகத்தை ஒரு தொழிலாக கருதுதல்



* இடர் அளவு நிர்ணயித்து வர்த்தகம் செய்வது


* வெளியேறும் விதிகளை முன்கூட்டியே தீர்மானிப்பது


* இழந்த பணத்தை அதே வேகத்தில் மீட்க அடிக்கடி வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது


* ஒரு குறிப்பிட்ட முறையை மட்டும் பின்பற்றுதல்


* தரகு கட்டணம், வரி மற்றும் இதர செலவுகளை கவனத்தில் கொள்ளுதல் எது அவசியம்?


* சந்தையை பற்றிய வலுவான புரிதல்


* கட்டுப்பாடான வர்த்தக நடைமுறை


* துறை சார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்block_B

Tamil News

தானியங்கி மென்பொருள் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் ஈட்டிய லாபம் 97%


தானியங்கி மென்பொருள் வாயிலாக நிறுவன வர்த்தகர்கள் ஈட்டிய லாபம் 96%

Advertisement