மோசடிகளை தடுக்க தொலைத்தொடர்பு துறையுடன் செபி கைகோர்ப்பு
பங்கு சந்தையில் நடைபெறும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக, செபி மற்றும் தொலைத்தொடர்பு துறை இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்தி செய்யப்படும் நிதி மோசடிகளை தடுக்க, இரு அமைப்புகளும் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.
தொலைத்தொடர்பு துறை உருவாக்கியுள்ள ' 'டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் பிளாட்பார்ம்' தளத்தின் வாயிலாக மோசடிகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு, மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேட்பாளர்கள் வாகன பேரணி நெரிசலில் திணறிய மக்கள்
-
கட்டத்தை உடைத்து முதல்வரானேன் 2வது முறையும் ஆட்சிக்கு வரப்போகிறேன்: கார்த்திக் மோகனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்
-
தமிழக மக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு தருவது அ.தி.மு.க.,தான் :பென்ஜமின் பிரசாரம்
-
இரட்டை இலைக்குதான் ஓட்டு பதிவானதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள்: வளர்மதி வேண்டுகோள்
-
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு :சகோதரர்கள் 'போக்சோ'வில் கைது
-
மீனம்பாக்கம் - நங்கநல்லுார் இடையே 40 நிமிடம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
Advertisement
Advertisement