தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கறுப்பு கொடி கட்டிய மக்கள்
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்-டுகள் உள்ளன. அதில், 13வது வார்டு, கும்பகொட்டாயில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 20 ஆண்-டாக குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்-படை வசதிகள் செய்துதரவில்லை என கூறி, வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, ஊர் நுழைவு, தெரு, வீடு-களில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'அடிப்படை வசதி கேட்டு பல-முறை மனு அளித்தும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்கவில்லை. வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் தேர்தலை புறக்கணித்து கறுப்பு கொடி கட்டியுள்ளோம்' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழிலதிபர் வீட்டில் புகுந்து துணிகர கொள்ளை: சொகுசு வாகனத்தில் தப்பிய கும்பலுக்கு வலை
-
போலி சான்றிதழ் கொடுத்த தலைமையாசிரியரும் கைது
-
தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; வேட்பாளர் சரவணன் உறுதி
-
ஸ்டாலின் ஆட்சி அமைப்பது உறுதி: பிரேமலதா திட்டவட்டம்
-
விழுப்புரம் திருநங்கை கூட்டமைப்பு தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு
-
பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு சேரிப்பு
Advertisement
Advertisement