டூவீலர் மீது டிராக்டர் மோதல்: பெண் சாவு
பென்னாகரம்: பென்னாகரம் அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்-ளானதில், டூவீலரில் வந்த, பெண் சம்பவ இடத்திலேயே பலி-யானார்.
பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நர-சிம்மன். இவரது மனைவி பெரியபாப்பா, 35. விவசாய கூலி. நேற்று மாலை, 5:30 மணிக்கு ஜெல்மாரம்பட்டியில் வேலை முடிந்து தன் தங்கை மகன் பழனிவேல் என்பவரது டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் வீடு திரும்பினார். அட்டப்பள்ளம் என்ற இடத்தில், எதிரே வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியபாப்பா பலியானார். படுகாயம-டைந்த பழனிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பென்னாகரம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.60 லட்சம் நிலமோசடி : உறவினர்கள் இருவர் கைது
-
மக்களுடன் நிற்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே: தி.நகர் சத்யா
-
தலையில் விழுந்த குடம்: நனைந்த தி.மு.க., நிர்வாகிகள்
-
வார்டு தோறும் மருத்துவ கிளினிக் இலவசமாக நடத்தப்படும்: தமிழிசை
-
குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி
-
வாரத்தின் ஏழு நாட்களும் எம்.எல்.ஏ., ஆபீஸ் இயங்கும் :அ.தி.மு.க.,- கந்தன் உத்தரவாதம்
Advertisement
Advertisement