ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதியம் ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் சாய்பாபா கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணல் கொள்ளையில் ரூ.5,000 கோடி சம்பாதித்த திமுக எம்எல்ஏக்கள்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் ஸ்கேன் செய்து பாருங்கள்; சொல்கிறார் இபிஎஸ்
-
6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
-
மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement