சமத்துவ நாள் உறுதிமொழி
விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் குறித்த உறுதிமொழி செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் கடவூர் மேற்கு ஒன்றியத்தில் பிரச்சாரம்
-
குளித்தலையில் துணை மின் நிலையம் தி.மு.க., வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி
-
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
-
'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும்'
-
ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார் உறுதி
-
என்னை ரொம்ப எளிதாக சந்திக்கலாம்: விஜய் உறுதி
Advertisement
Advertisement