துணை முதல்வருடன் அமைச்சர் சந்திப்பு
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்து, அப்துல் ஜப்பார் மீது எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவாதித்தார்.
பெங்களூரு குமாரபார்க்கில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் அரசு இல்லத்தில், அவரை நேற்று பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்து பேசினார்.
பின், அவர் கூறுகையில், ''அப்துல் ஜப்பாரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது குறித்து பேசினேன். தலைவரிடமும் சில அறிக்கைகள் உள்ளன. தலித்களும், சிறுபான்மையினரும் நம் வாக்காளர்கள்.
''அப்துல் ஜப்பார் தன் நிலை குறித்து கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தட்டும். அதற்கு பின் கட்சி தலைமை முடிவெடுக்கும். கட்சியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யவே வந்துள்ளேன்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
Advertisement
Advertisement