தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
சென்னை: தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொருப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மே ற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் 29 வினாடிகள் கொண்ட ஏஐ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பால் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு, மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் என தமிழகத்தை சீரழித்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம். மாற்றத்திற்கான வழிகாட்டி தேஜ கூட்டணியை ஆதரிப்போம். இவ்வாறு பீயூஷ் கோயல் கூறியுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தயவுச் செய்து நீங்கள் நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் . பாஜகவை எக்காலமும் நம்புவதற்கில்லை.
இந்தியாவை காலனிய பொருளாதாரமாக மாற்ற நினைக்கும் அமலாக்கத்துறை கூட்டணியை விரட்டி அடிக்கபடும்
அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட பழைய மகளிர் நல மசோதாவை அவர்கள் கொண்டுவரட்டும். யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது அப்போது தெரியும்” என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.
பழைய திமுகவை பார்க்க வேண்டுமா என்று தலைவர் பேசிய போது ஒரு கும்பல் சிரித்தது, அந்த கும்பல் இன்றும் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் அழுகையோடு சேர்த்து.
இந்தியாவில் மொத்த பாஜக கும்பலும் ஒருவரை பார்த்து கதறுகிறது என்றால் அவர்தான் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்".
பிஜேபி தனக்கு எதிராக நடக்கும் எதிர்ப்பிரச்சாரத்தை தடுக்க மத்திய அரசு 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதியை பற்றி பேச வேண்டும். அது எப்படி பயன்படுத்தப்படவில்லை, எப்படி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது என்பதை பற்றி மத்திய, மாநில தலைவர்கள் பேச வேண்டும்.
அப்படியே தமிழ்நாட்டிடம் இருந்து வரி என்ற பேரில் சுரண்டியது எவ்வளவு , அதில் நீங்கள் திரும்பி கொடுத்தது எவ்வளவு அதை சொல்ல பாருங்கள் இன்னும் வண்டி தண்டவாளம் ஏறும்
அப்படி மத்திய அரசு கேட்க வாய்ப்பில்லை ஐயா , ஏனெனில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்களில் ஒன்று என்பதை தெளிவாக மத்திய அரசின் ரிப்போர்ட் கூறுகிறது ,
தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் , இவர்களா முன்னேற்றினார்கள் 12 வருடம் தமிழ்நாட்ற்கு என்ன முன்னேற்றம் நடக்க உதவினார்கள்
12 வருடம் எதுவும் செய்யாமல் எப்படி இந்தியாவில் முதல் இடம் பிடித்தது. அப்போ மற்றவர்கள்
AMUTHAN ஜி, நீங்க 12 வருஷமா 200 வாங்கிட்டு டாஸ்க்மர் போயிட்டு இருந்திங்க அதான் தெரியலையா?
33% மகளீர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி. எப்படி தி மு க எதற்கு ஆதரவு தெரிவிக்கும் ? கட்சியில் உள்ள அனைவரும் திருடர்கள் .பொது சொத்துக்களை கலவடியும், லஞ்ச உழலில் மலிந்தும் இருக்கிறார்கள். இதில் 33% பெண் கொள்ளைகாரி களுக்கு தமிழகத்தில் எங்குபோய் தேடுவது
பி ஜே பி ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறி உள்ளது.
பீயூஷ் போன பல்பு எங்கும் எரியாது அது குப்பை தொட்டிக்குத்தான் போகும் ...
பேச்சில் கண்ணியம் இல்லை.
கர்நாடகவை விட உயர்வு இருக்கிறது.
மக்கள் இலவசங்களில் மூழ்கி உள்ளனர்.
நீங்க இவ்வளவு நாள் எங்க போனீங்க.மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'