வேட்பாளர் சீனிவாசன் மீது வழக்கு
திண்டுக்கல்:திண்டுக்கல் அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் கோடாங்கிநாயக்கன்பட்டியில் பிரசாரம் செய்தபோது அந்த ஊரில் பெருபான்மையாக ஜாதியின் பெயரை குறிப்பிட்ட பேசியதுடன் தமிழகத்தை ஆளப்போவதும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்றும் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டை சேர்ந்த வேல்முருகன் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement