குடகனாற்றில் நீர்வரத்து :சுயே., வேட்பாளர் உறுதி
வேடசந்துார்:குடகனாற்றில் பழைய நிலையை உருவாக்கி நீர் வரத்தை உறுதி செய்வதே முதல் பணியாக இருக்கும் என வேடசந்துார் தொகுதி சுயே., வேட்பாளர் என்.எஸ். மணிகண்டபிரபு கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: பணம் இல்லாமல் ஒரு மாணவனின் கனவு கூட நின்றுபோக விடமாட்டேன். அவர்களின் கல்வி என் பொறுப்பாக இருக்கும். குடிநீர் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும். உள்ளூரிலே தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு ஈடாக தரம் உயர்த்தப்படும். அனைத்து கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். குடகானற்றின் பழைய நிலையை மீட்டு நீர் வரத்தை உறுதி செய்யப்படும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்வு நாமக்கல் தி.மு.க., வேட்பாளர் ராணி பேச்சு
-
அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 ரொக்கம் ப.வேலுார் அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் உறுதி
-
மாணவ, மாணவியர் கல்விக்கடன் தள்ளுபடி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்
-
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு
-
ரூ.10 கோடிக்கு மது விற்பனை
-
வெளியூர் நபர்கள் வௌியேற உத்தரவு: கலெக்டர்
Advertisement
Advertisement