ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
நாளை மாலை ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் ஓட்டுப்பதிவு மெஷின்கள் 'சீல்' வைக்கப்பட்டு, எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
நேற்று காலை தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் தர்மேந்திர சிங், தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் ஆகியோர், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு சென்று முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்
Advertisement
Advertisement