ரூ.10 கோடிக்கு மது விற்பனை
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 169 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நேற்று முதல், தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மது பிரியர் கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும், 10 கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு விற்பனையானதாக, டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
-
சாலை விபத்தில் இரு வாலிபர் பலி
-
சிதம்பரம் அருகே உள்வாங்கிய நெடுஞ்சாலையில் ஒரு பக்க சாலையில் போக்குவரத்து துவக்கம்
-
சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி விடுவோம்
Advertisement
Advertisement