வாலிபர் தற்கொலை 

தொண்டி:தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்தவர் பிரித்திமன் 27. வெளிநாட்டிலிருந்து 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். திருமணம் ஆகவில்லை.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement