காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், மதுரை லைப் லிப்ட்டிங் ட்ரஸ்ட், உதயன் காளான் வளர்ப்பு மையம் இணைந்து நடத்தின. கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். காளான் வளர்ப்பு மைய நிறுவனர் கிருஷ்ணகுமாரி, பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், இப்ராஹிம் மாணவர்களுக்கு காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், பயன்பாடு, சந்தைப்படுத்துவது குறித்தும், சுயதொழில் செய்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கற்பகவள்ளி நன்றி கூறினார். -
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளித்த 103 வயது முதியவர், மூதாட்டி
-
திருப்போரூர் தொகுதியில் ஓட்டளித்த மக்கள்
-
வயலுாரில் இயந்திரம் பழுது :தாமதமாக ஓட்டுப்பதிவு
-
கிராமங்களில் ஆர்வமுடன் ஓட்டு போட்ட மக்கள்
-
ஓட்டுப்போட படகில் ஆபத்து பயணம் :தாங்கல்பெரும்புலம் கிராமத்தில் அவலம்
-
பூந்தமல்லி பசுமை ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
Advertisement