ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவர் கைது
புதுடில்லி: கோவில் வாசலில் ஆட்சேபனைக்குரிய பொருளை வீசியவர் கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு டில்லி தயால்பூரில் அமைந்துள்ள ஒரு கோவில் வாசலில், ஆட்சேபனைக்குரிய பொருள் கிடப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்றனர். கோவில் வாசலில் கிடந்த ஆட்சேபனைக்குரிய பொருளை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆட்சேபனைக்குரிய பொருளை கோவில் வாசலில் வீசியவரை கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்டவர் யார் என்ற விபரத்தை போலீசார் வெளியிடவில்லை. விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19 ஏப்,2026 - 19:52 Report Abuse
தெய்வம் நின்று கொல்லும் என்று விட்டுவிடக்கூடாது. நம்மால் முடிந்த தண்டனையை அந்த குடிகாரனுக்கு கொடுக்கவேண்டும். 0
0
Reply
மேலும்
-
மாதர் தம்மை மகிமைப்படுத்தும் 'பிங்க்' வண்ண வாக்குச்சாவடிகள்
-
ஓட்டுச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதி; அதிகாரிகள் தீவிரம்
-
பிரதான கால்வாய் புதுப்பிப்பு எப்போது? வாக்குறுதி மட்டும் மாறல
-
வெயிலோடு விளையாடாத குழந்தைகளின் எலும்புக்கு பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
-
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
-
சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்காக காஞ்சி ராஜாஜி மார்க்கெட்டிற்கு நாளை விடுமுறை
Advertisement
Advertisement