வாழைத்தார், தேங்காய் ரூ.9.81 லட்சத்துக்கு ஏலம்
கோபி:கோபி
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார்
மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 38
ரூபாய்க்கும், நேந்திரன், 30 ரூபாய்க்கும் விற்பனையானது.
செவ்வாழைத்தார், 850, தேன்வாழை, 520, பூவன் மற்றும் ரஸ்த்தாளி, தலா 510
ரூபாய்க்கும், மொந்தன், 80 ரூபாய்க்கும், ரொபஸ்டா, 360, பச்சைநாடான்,
380 ரூபாய்க்கும் விற்பனையானது.
வரத்தான, 4,300
வாழைத்தார்களும், எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய்
ஏலத்தில் ஒரு காய், 10 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை, வரத்தான, 9,990
தேங்காய்களும், 1.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க முடியாது; ஐகோர்ட் உத்தரவு
-
தமிழகத்தில் நாளை தேர்தல்; ஓட்டுச்சாவடியில் நீங்க செய்ய வேண்டியது இதுதான்!
-
கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
-
போதை இளைஞர்களை நல்வழிப்படுத்த வாய் திறக்காத விஜய்: பதறும் பெற்றோரின் பரிதவிக்கும் கேள்வி!!
-
தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
-
ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி; ஓசூர் அருகே கோர விபத்து
Advertisement
Advertisement