தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.1262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சென்னையில் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
* தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் 3.60 லட்சம் பேரும், பாதுகாப்பு பணியில் 83 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்; 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன.
* 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 4.18 லட்சம் தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
* தமிழகத்தில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரொக்க பணம் மட்டும் ரூ.543 கோடி.
* தமிழகம் முழுவதும் 62 இடங்களில் ஓட்டுகள் எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
* தற்போது வரை சி-விஜில் செயலி மூலம் 5634 புகார் வந்துள்ளன.
* வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை, செல்போன்களை வெளியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 85,875 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 5.73 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
தினமலர் நேரலை
தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி; தினமலர் யூடியூப் சேனல் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முழு பேட்டி பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (17)
Theni Saaral - ,இந்தியா
22 ஏப்,2026 - 17:41 Report Abuse
இந்த பணத்த என்ன பண்ணுவீங்க ??? நெடுநாள் சந்தேகம். தேல் கமிஷன் வளர்ச்சி நிதி ?? 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
22 ஏப்,2026 - 17:34 Report Abuse
வெறும் ரூ 1262 கோடி மட்டும் தானா?? ஆனால் பணப்பரிமாற்றம் பொருள் பரிமாற்றம் ஓட்டுக்காக ரூ 18,500 கோடி ஆகியிருக்கின்றதே அது பற்றி ஒன்றும் வரவில்லையே??? ஏன்? ஏன்? ஏன்?? 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
22 ஏப்,2026 - 15:28 Report Abuse
வீடு வீடாக ஓட்டுக்கு ஆயிரம் வச்சு கொடுக்கிறாங்க .அதை தடுக்க துப்பு கிடையாது .இந்த லட்சணத்தில் 1262 கோடி பறிமுதல் என பீத்துகிறார்கள். துப்புக்கெட்டவர்கள். 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 14:56 Report Abuse
இன்றிரவு மட்டும் 10000 கோடி ரூபாய் கை மாறும். ஆனால் ஒரு பய கூட மாட்ட மாட்டாங்க 0
0
Reply
Chandru - ,இந்தியா
22 ஏப்,2026 - 14:36 Report Abuse
This shameless commission has not detected12000 crores of money transported to pay for the voters instead caught hold of people carrying their own money. 0
0
Reply
Rajkumar Ramamoorthy - ,இந்தியா
22 ஏப்,2026 - 14:30 Report Abuse
இந்த காசில் வட சென்னையில் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் டாய்லெட் கட்டி தரலாம். 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
22 ஏப்,2026 - 13:42 Report Abuse
தமிழகம் தலை நிமிர்கிறது , கல்வியில் சிறந்தது தமிழகம் என ஸ்டாலின் சொன்னதில் தவறு எதுவும் இருபதாக தெரியவில்லை. 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 15:32Report Abuse
தவறுன்னா சொல்றாய்ங்க? பொய்யின்னுதானே சொல்றாய்ங்க. 0
0
duruvasar - indraprastham,இந்தியா
22 ஏப்,2026 - 16:41Report Abuse
ஐயா நீங்கள் கிட்னி திருட்டுக்கும் கிட்னி முறைக்கேட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறீர்கள் பேசுகிறீர்கள் 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
22 ஏப்,2026 - 12:35 Report Abuse
பத்து ரூவா பாலாஜி என்னாச்சு 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
22 ஏப்,2026 - 15:37Report Abuse
கோவையில் 2 கிராம் தங்கம் டிஸ்பர்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார். 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
22 ஏப்,2026 - 12:34 Report Abuse
பறிமுதல் பண்ணினீங்க சரி. எந்த வேட்பாளரையாவது தகுதி நீக்கம் செய்தீர்களா? இல்லை தேர்தலை தள்ளி வைத்தீர்களா 0
0
Reply
Selvakumar Krishna - Abu Dhabi,இந்தியா
22 ஏப்,2026 - 12:13 Report Abuse
பிஜேபி போட்டியிடும் தொகுதிகளில் பிஜேபி ஆட்கள் கொடுக்கும் பணப்பட்டுவாடா எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி நடக்கிறது, அதை இந்த தேர்தல் ஆணையம் தடுக்குமா? 0
0
Anbuselvan - Bahrain,இந்தியா
22 ஏப்,2026 - 16:29Report Abuse
திருமங்கலம் பார்முலாவை கண்டுபிடித்தவர்கள் அதில் கை தேர்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஜுஜுபி 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!
-
பழங்குடியின பெண்கள் 'குடம் கவிழ்ப்பு' போராட்டம்
-
ஓட்டுப்பதிவால் வனத்துறை சுற்றுலா தலங்கள் மூடல்
-
நீலகிரியில் விறு ,விறுப்பாக நடந்த தேர்தல்; 78.49 சதவீதம் ஓட்டு பதிவு
-
ஊஞ்சலாடிய போது விபரீதம் ;கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி
-
ஓட்டளிக்க முடியவில்லை: வனத்துறையினர் ஏமாற்றம்
Advertisement
Advertisement