ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை
புவனேஸ்வர்: ஒடிசாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அடிக்கல் நாட்டினார்.
பின், அவர் கூறியதாவது:
இன்று ஒடிஷாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த தொழிற்சாலை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு செமிகண்டக்டர் உற்பத்தியில் ஒடிஷாவை முக்கிய மையமாக மாற்றும்.
இந்த ஆலையானது, உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒடிஷாவுக்கு கொண்டு வரும்.
தற்போது தகவல் தொழில்நுட்ப மையமாகவும், மின்னணு உற்பத்தி மையமாகவும் ஒடிஷா உருவெடுத்து வருகிறது. இந்த தொழிற்சாலை சிப் பேக்கேஜிங் துறையில் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்
Advertisement
Advertisement