கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்; 200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நேற்று முடித்தேன். ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக ஓட்டு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.









ஓட்டு சேகரிப்பு
இதற்கிடையே, இன்று (ஏப்ரல் 20) அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். பூங்காவில் இருந்தவர்கள் ஸ்டாலின் உடன் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 21) உடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
ஜெய்சீட்டு போங்க எப்படி இருந்தாலும் நீங்க குடிகாரர்கள் , போதை வியாபாரி, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் மந்திரிகள் போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரி போன்றவர்களுக்கு தான் முதல் மந்திரி.
இன்னும் என்னை பைத்தியகாரனாவே நினைச்சிகினு இருக்க இல்ல விட்தான் ஞாபகம் வருது
இப்பல்லாம் சின்னக்குழந்தைகள் கூட திமுக ஒரு தீயசக்தி, திமுக ஒரு தீயசக்தின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுது.. இப்போதான் வாய்ப்பேசவே வந்திருக்கு, அந்தக்குழந்தைகூட தன்னுடைய மழலைபேச்சால திமுக ஒரு தீயசக்தின்னு சொல்லுது.. பரவாயில்ல இப்படியே எல்லாக்குழந்தைகளுக்கும் இப்போதிருந்தே சொல்லிகுடுங்க.. அதுகளாவது இந்த தீயசக்திக்கு ஓட்டுபோடாமே நல்ல இருக்கட்டும்.. இந்தத்தலைமுறைதான் நாசமாப்போயாச்சு..
எல்லாரும் இவருக்கே ஓட்டுபோடுங்க. வெளங்கிரும்.
இவரை போலவே தவேக வும் நாங்க வெற்றி வெற்றி என கூவுதுகள்
அடுத்த 5 வருஷம் கல்லா கட்ட துடிப்புடன் இருக்கிறார்
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இந்த வீர வசனம் எல்லாம் பேசலாம்.. வெட்கமே இல்லை..
தோல்வி பயத்துல இருக்குறதால டெய்லி அதையே நூறு தடவை சொல்லவேண்டியிருக்குது ........
தமிழர்களே தமிழர்களே மீண்டும் இந்த திராவிட மாடல் வந்தால் மத்திய அரசு கொடுக்கும் நிதியை ஆட்டையை போட்டு விட்டு ஒன்றிய அரசு நிதி தரவில்லை ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று ஒப்பாரி வைக்கும்....இப்படி பட்ட ஆட்சி மறுபடியும் தேவையா சற்றே சிந்தித்து ஒட்டு போடு.. தமிழகத்தை எடப்பாடி தமிழனே ஆளட்டும்...
ADMK TVK தேறாது . DMK தோற்காது , 234 லட்சியம் 233 நிச்சயம் , நம்ம தான் ஜெயிக்கிறோம் , நாம் மட்டும் தான் ஜெயிக்கிறோம் ஜெய் திராவிடம் ஜெய் ஜெய் திராவிட மாடல்
த. வெ. க. வந்ததும் தில்லு முள்ளு கழகம் அரண்டுபோய்...பயத்துல இருக்கிறார்கள் ...
திரு. விஜய் முதலமைச்சர் ஆவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது ...நண்பா.
We pity your ignorance
ஐயோ பாவம் ரொம்ப முத்தி போச்சி
ஜெய் sanskrit
தீயமுக்க செஞ்ச நன்மையை கேட்டு வோட்டு கேக்க சொல்லுங்க ரஜினி பாட்டு பாடினா போட்டுடுவானுங்களா கண்டிப்பா 000 தான் தீயமூக்காமேலும்
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
-
'அறிவை பட்டை தீட்டும் பட்டறையாக உருவெடுக்கும்' கடல் தாமரை புத்தக பூங்கா குறித்து சாந்தி புகழாரம்
-
இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி